• Home /
  • Latest News /
  • 99 வகை மலர்களால் வாழ்த்திய அமைச்சர் ஜெயக்குமார்.. அதிசயித்து பார்த்த ஜெயலலிதா!

99 வகை மலர்களால் வாழ்த்திய அமைச்சர் ஜெயக்குமார்.. அதிசயித்து பார்த்த ஜெயலலிதா! | Tamil Movie News | Cinema Profile


சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது காலம் காலமாக இருந்து வந்த மரபு.ஆனால் பொங்கல் நாளே தமிழ் புத்தாண்டு என்று 2008ல் திமுக அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் 2012ஆம் ஆண்டு சித்திரை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என்ற நடைமுறையை அறிவித்து அதை விழாவாக கொண்டாடினார் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. இதற்கான விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றபோது விழாவுக்கு தலைமை வகித்தவர் அப்போது சபாநாயகராக இருந்த அமைச்சர் ஜெயக்குமார். நிகழ்ச்சியில் […] The post 99 வகை மலர்களால் வாழ்த்திய அமைச்சர் ஜெயக்குமார்.. அதிசயித்து பார்த்த ஜெயலலிதா! appeared first on Kollywood Today.
 
Read Full News

Want To Share your Friends?? Just 5 Seconds To Share..!!

Write & Share about "99 வகை மலர்களால் வாழ்த்திய அமைச்சர் ஜெயக்குமார்.. அதிசயித்து பார்த்த ஜெயலலிதா! | Tamil Movie News | Cinema Profile" !

1261
Fans
9950
Followers
10
Subscribers

LATEST NEWS

LATEST REVIEWS